புதிய கல்விக் கொள்கையே நாட்டின் எதிர்காலம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

0 166

ஒன்றுக்கொன்று தொடர்பு இன்றி, தமிழக அரசு பல்கலைக்கழகங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

உதகை ராஜ்பவனில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டினை தொடங்கி வைத்து

பேசிய அவர், புதிய கல்விக்கொள்கையே நாட்டின் எதிர்காலம் எனத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments