புயலால் மேற்கு வங்கத்தின் பல இடங்களில் சேதம்... சாலை, ரயில், விமான போக்குவரத்து கடும் பாதிப்பு

0 148

வங்கக்கடலில் நிலவிய ரீமல் தீவிர புயல் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் - வங்கதேசத்தின் கெப்புபாரா இடையே கரையைக் கடந்தது. புயலால் மேற்கு வங்கத்தில் மரங்கள் முறிந்து விழந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தது. குடிசை வீடுகள் சேதமடைந்தன.

புயலால் மேற்கு வங்கத்தின் தென் பகுதியில் குறிப்பாக கொல்கத்தாவில் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் கரையைக் கடந்திருந்தாலும் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் கனமழை தொடர்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments