மேட்டுப்பாளையம் அருகே மாற்றுப்பாதை தேடி ஊருக்குள் அலைந்துவரும் 'பாகுபலி' காட்டு யானை

0 193

மேட்டுப்பாளையம் அருகே 'பாகுபலி' யானை, உணவு, தண்ணீர் தேடி கல்லார் வனத்துக்கு தினமும் சென்று வந்த பாதையில் விவசாயிகள் சோலார் மின்வேலி அமைத்ததால், யானை ஊருக்குள் உலவி வருகிறது.

சமயபுரம் கிராமத்தில் வழக்கமான பாதை அடைக்கப்பட்டதால், மாற்றுப்பாதை தேடி குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் பாகுபலி அலைந்து வருவதாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதால் சோலார் மின்வேலியை அகற்றுமாறும் வன ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments