பெண்களுக்கு இருக்கை வழங்க மறுத்த தனியார் பேருந்து நடத்துநர் மீது தாக்குதல்

0 298

திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சியில், தனியார் பேருந்தை டூவீலரில் வழிமறித்து நடத்துநரை தாக்கிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர். ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு புறப்பட்ட ஸ்ரீபதி என்ற பேருந்தில் ஏறிய 2 பெண்கள் வழியில் உள்ள விருப்பாச்சியில் இறங்க டிக்கெட் எடுத்துள்ளனர்.

பழனிக்கு செல்பவர்களுக்கு மட்டுமே இருக்கை வழங்கப்படும் எனக் கூறி அந்த பெண்களை நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்கள் செல்ஃபோன் மூலமாக தங்களது உறவினருக்கு தகவல் தெரிவிக்கவே அவர் பேருந்தை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments