சீசன்முடிந்தும் காய்த்துக் குலுங்கும் பன்னீர் நாவல் பழங்கள்... கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை

0 372

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியை அடுத்த அழகியநல்லூர், வரலொட்டி பகுதிகளில் கோடை மழை காரணமாக சீசன் முடிந்த பிறகும் பன்னீர் நாவல் பழங்கள் நல்ல விளைச்சல் கொடுப்பதால்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

"வாட்டர் ஆப்பிள்"  எனப்படும் இந்த பன்னீர் நாவல் பழங்கள், துவர்ப்பு சுவையுடன் சர்க்கரை நோயாளிகள் விரும்பி உண்ணும் பழமாக உள்ளது. .ஒரு மரத்திற்கு நாளொன்றுக்கு 20 கிலோ வரை காய்ப்பதாகவும் ஒரு கிலோ தற்போது 70 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை விற்பனையாவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments