ஆந்திராவில் மழைக்காலம் தொடங்கியதையொட்டி விளைநிலங்களில் வைர வேட்டையில் மக்கள்

0 658

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பத்தி கொண்டா பகுதியிலுள்ள விளைநிலங்களில் அப்பகுதி மக்கள் வைர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

மழைக்காலங்களில் அங்கு வைரங்கள் கிடைக்கும் என்ற  நம்பிக்கை உள்ள நிலையில், நிலத்தை ஆங்காங்கே தோண்டி வைரங்களைத் தேடி வருகின்றனர்.

விவசாயிகளுக்குக் கிடைக்கும் வைரங்களை சில வியாபாரிகள் சொற்ப தொகைக்கு ஏமாற்றி வாங்கிச் செல்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments