மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடவு செய்ய வனத்துறை அதிகாரிகளுக்கு க்ரீன் கேர் அமைப்பினர் பயிற்சி

0 281

சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்டாமல், வேரோடு பிடுங்கி மற்றொரு இடத்தில் எவ்வாறு நடவு செய்ய வேண்டுமென வனத்துறை அதிகாரிகளுக்கு தனியார் அமைப்பு பயிற்சியளித்தது.

சுமார் 500 மரங்களை இவ்வாறு மறு நடவு செய்திருக்கும் கோவையைச் சேர்ந்த க்ரீன் கேர் அமைப்பினர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் சாலை விரிவாக்கத்திற்காக வெட்ட இருந்த மரத்தை வேருடன் அகற்றி செம்மஞ்சேரியில் ஒரு பூங்காவில் நட்டு வைத்து செயல் விளக்கம் அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments