பட்டப்பகலில் பூங்கா அருகே காரில் சாய்ந்தவாறு பீர் குடித்து அட்டகாசம் செய்த காதல் ஜோடியை கைது செய்த போலீசார்

0 321

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பட்டப்பகலில் பூங்கா அருகே காரில் சாய்ந்தவாறு பீர் குடித்து அட்டகாசம் செய்த காதல் ஜோடியை கைது செய்த போலீசார்.

பின்னர் அவர்களை காவல்நிலைய ஜாமீனில் விடுவித்தனர். நேற்றுமுன்தினம் நடந்த இந்த சம்பவத்தில் பொதுவெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட முதியவரை இந்த ஜோடி தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க முயன்றதாக தெரிகிறது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகளை வைத்து இருவரையும் கைது செய்த எல்.பி நகர் போலீசார், எச்சரித்து பிணையில் விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments