இண்டியா கூட்டணியினர் சாதி வெறியர்கள் - பிரதமர் மோடி

0 363

இண்டியா கூட்டணியில் இருப்பவர்கள் தீவிரமான சாதிவெறியர்கள் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

பீகார் தலைநர் பாட்னாவில் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், லட்சக்கணக்கான எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இளைஞர்களின் கல்வி வாய்ப்புகளை இண்டியா கூட்டணி கட்சியினர் பறித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றும் இலக்குடன் 24 மணி நேரமும் ஏழு நாட்களும் மும்முரமாக இருக்கும் மோடி ஒருபுறமும் எந்த இலக்கும், எந்த வேலையும் இல்லாத இண்டியா கூட்டணி மறுபுறமும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments