கரையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் சுமார் 7 அடி உயர்வு

0 235

மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து, 64 புள்ளி 3 அடியை எட்டியுள்ளது.

அதேபோல், சேர்வலாறு அணையின் நீர்மட்டமும் ஒரே நாளில் சுமார் 13 அடி உயர்ந்து, 85 புள்ளி 46 அடியை எட்டியுள்ளது.

கனமழையால் அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments