தடுப்பணையை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் தலையணையில் குளிக்க தடை

0 378

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணையில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கம்பம் அருகே சுருளி அருவியின் நீர்வரத்து பாதைகளில் பெய்த மழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments