காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் 131-வது ஜெயந்தி விழா

0 1391

காஞ்சிபுரம் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் 131-வது ஜெயந்தி விழாவில், காஞ்சி காமாட்சி அம்மனுடன் மாவடி சேவையில் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட வாணவேடிக்கையின்போது, ராஜ நாகம் ஒன்று சீறியபடி நஞ்சை கக்குவது போல் காட்சிப்படுத்தப்பட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments