நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் ஆற்றை கடக்க பரிசல் பயணம்

0 279

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே, வெங்கலபாளையம் பகுதி நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால், ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆற்றை கடக்க ஆபத்தான பரிசல் பயணத்தில் ஈடுபடுகின்றனர்.

இரு கரைகளிலும் கம்பங்களை நட்டு அவற்றில் கட்டப்பட்ட கம்பிகளை பிடித்துக்கொண்டபடி  பரிசலில் பயணித்து நொய்யல் ஆற்றைக் கடந்து செல்கின்றனர்  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments