பாங்க் ஆஃப் இந்தியா வங்கி செயல்படும் கட்டிடத்தில் திடீர் தீவிபத்து

0 192

சென்னை வேளச்சேரி பிரதான சாலை, தண்டீஸ்வரம் நகரில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி, ஏடிஎம் மையம், மேல் தளத்தில் எச்.டி.எப்.சி.லைப் நிறுவனம் செயல்படும் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு, அதிகளவில் புகை வெளியேறியது.

மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள்.

தீயில்லாமல் புகைமட்டும் வந்ததால் , தீயை கண்டறிந்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

புகை மூட்டம் காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர் கட்டிக் கொண்டு உள்ளே சென்று ஒரு மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வங்கியில் இருந்த பேப்பர், படிவங்கள் எரிந்து விட்டதாக தகவல், 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments