பெண்கள், சிறுமிகள் பங்கேற்ற 3 மணி நேர வள்ளிக் கும்மி நடனம்

0 256

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில்,  ஒரே நிற சீருடை அணிந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் கலந்து கொண்டு  மூன்று மணி நேரம் தொடர்ந்து ஆடிய வள்ளி கும்மி நடன நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் விதமாக வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக  கலைக் குழுவினர் தெரிவித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments