லாரிகளில் திடீர் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார்... கூடுதலாக ஏற்றப்பட்ட 1,620 லிட்டர் ஆவின் பால்

0 257

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையிலிருந்து கணக்கு காட்டப்பட்ட அளவை விட ஆயிரத்து 620 லிட்டர் பாலை கூடுதலாக லாரியில் ஏற்றிச் சென்றதாகக் கூறி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைப்பற்றினர்.

ஒப்பந்ததாரர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்ட புகாரின் பேரில் 3 லாரிகளில் சோதனை மேற்கொண்ட போலீஸார், பால் பண்ணைக்கும் சென்று சோதனை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments