3 ஆண்டுகளில் ஒரு மருத்துவக்கல்லூரிக்குக் கூட தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லை: அண்ணாமலை

0 461

ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும், ஒரு மருத்துவக் கல்லூரிக்குக் கூட விண்ணப்பிக்காததால், 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைய இருந்த வாய்ப்பையும், ஆண்டுக்கு சுமார் 900 மருத்துவர்களை உருவாக்கும் வாய்ப்பையும் தி.மு.க.வின் கையாலாகாத தனத்தால் தமிழகம் பறிகொடுத்திருப்பதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments