தெலங்கானாவில் காலை நேரத்தில் பீர் குடித்தவாறு சாலையில் நின்றிருந்த காதல் ஜோடி... தவறு என கண்டித்த பெரியவர்களிடம் வாக்குவாதம்

0 527

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பூங்கா அருகே உள்ள சாலையில் காரை நிறுத்திவிட்டு பீர் குடித்துக்கொண்டிருந்ததை தட்டிக்கேட்ட பொதுமக்களுடன் காதல் ஜோடி ஒன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அதனை வீடியோ எடுத்ததுடன் போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் அந்த ஜோடி காரை எடுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு வேகமாக சென்றனர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments