காவிரியில் உரிய நீரை பெறாமல் தி.மு.க. அரசு துரோகம்: ஜெயக்குமார்

0 170

தமிழகத்துக்கு கர்நாடகா இந்தாண்டு 50 சதவீதம் மட்டுமே காவிரி நீர் வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய நீரை கேட்டுப்பெறாமல் விவசாயிகளுக்கு தி.மு.க. அரசு துரோகம் இழைப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், சிலந்தியாறு தொடர்பாக கேரளா சென்றும், காவிரி தொடர்பாக கர்நாடகா சென்றும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தமிழக அரசு இருப்பதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments