தருமபுரியில் ஆண்கள் ஆயத்த ஆடை கடையில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது

0 288

தருமபுரியில் கடந்த 16ஆம் தேதி ஆண்கள் ஆயத்த ஆடை விற்பனைக் கடைக்குள் ஆடை வாங்குவது போல் சென்று 23 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள துணிகளைத் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பெங்களூருவைச் சேர்ந்த அந்தப் பெண்கள் இருவரும் மற்ற கடைகளில் திருடும் நோக்கில் நகருக்குள்ளேயே சுற்றித் திரிந்த நிலையில், சிசிடிவி கேமராவால் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments