சிலந்தியாற்றில் தடுப்பணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது: வைகோ

0 190

முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டுமென்ற முயற்சி தோல்வி அடைந்ததால் தற்போது சிலந்தியாற்றில் கேரளா தடுப்பணை கட்டுவது அநீதியானது என வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு பேட்டியளித்த அவர், முல்லைப் பெரியாறுக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கோ, சிலந்தியாற்றில் அணை கட்டவோ மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments