திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு சுமார் 20 மணி நேரமாக காத்திருக்கும் பக்தர்கள்

0 256

கோடை விடுமுறையை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளதால், இலவச தரிசன வரிசையில் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து  சாமி தரிசனம் செய்தனர்.

இன்று காலை 6 மணிக்கு இலவச தரிசனத்திற்கான அனுமதி துவங்கிய நிலையில் சுமார் 5 கிலோ மீட்டர் அளவுக்கு நீண்ட வரிசையில்  காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கக்கூடும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments