காஞ்சிபுரம் வைகாசி பிரம்மோற்சவம்: சந்தர பிரபை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த வரதராஜ பெருமாள்

0 1338

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு வீதி உலா வந்த வரதராஜ பெருமாளுக்கு விஷ்ணு காஞ்சி காவல் நிலைய போலீசார் மாலை மற்றும் பழங்களை நெய்வேதியம் செய்து வணங்கி சென்றனர்.

ஸ்ரீ தேவி பூதேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் சந்தர பிரபை வாகனத்தில் எழுந்தருளி காஞ்சி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments