ஏர்வாடி தர்கா பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

0 322

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா பகுதியில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ள சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் வந்து செல்கின்றனர்.

அவர்களுக்கு இடையூறாக மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்துவிடாதபடி, இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments