உணவு டெலிவரி செய்யும் ஊழியரை தாக்கிய 5 பேர் கைது

0 346

சென்னை அயப்பாக்கத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியரை துரத்தி துரத்தி தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சஞ்சய் என்ற அந்த நபர் தாக்கப்பட்ட வீடியோ சமூகவலைதலங்களில் பகிரப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.

முதல் கட்ட விசாரணையில் சஞ்சயின் தம்பிக்கும் வேறு ஒரு கும்பலுக்கும் முன் விரோதம் இருந்த நிலையில் சஞ்சயின் தம்பி குறித்து கேட்டு தாக்கியது தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments