வேங்கைவயல் வழக்கு தொடர்பாக காவலரிடம் 7 மணி நேரம் விசாரணை

0 166

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்ட்டது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த காவலர் முரளி ராஜா என்பவரிடம்ம் 7 மணி நேரத்திற்கு மேல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் ஆதாரங்கள் திரட்டப்பட்டு விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது என்று விசாரணை அதிகாரியான டிஎஸ்பி கல்பனா தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments