ஆம்புலன்ஸை இயக்கிய 2 பெண்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சிறுவன்

0 434

கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸை 17 வயது சிறுவன் ஒருவன் இயக்கியதால் தாறுமாறாக ஓடி 2 பெண்கள் மீது மோதியது. இதில் அவ்விருவரும் காயமடைந்தனர்.

பெண்களை மோதிய பின் அருகில் இருந்த தடுப்பில் மோதி ஆம்புலன்ஸ் நின்றது.நோயாளியை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்ற சிறிது நேரத்தில், ஆம்புலன்சை சிறுவன் இயக்கியதாக அதன் ஓட்டுநர் தெரிவித்தார். தப்பி ஓடிய சிறுவனை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments