ஆம்பூரில் கவனக் குறைவால் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

0 292

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்த  நவீன்குமார் என்பவர் தனது வீட்டின் மாடி மீது நின்று  செல்போன் பேசிக்கொண்டு இருந்தபோது கவனக் குறைவால் மாடியில்  செல்லும் மின் கம்பி மீது கைகள் பட்டு  மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் .

அவருடைய அலறல் சத்தம் கேட்டு  அருகில் இருந்தவர்கள்   மயங்கிய  நிலையில் இருந்த அவரை மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது  அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத்  தெரிவித்துள்ளனர்.இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments