ஆந்திராவில் இளம்பெண் பித்தப்பையில் இருந்து 570 கற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

0 360

ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் தேவகுப்தம் கிராமத்தை சேர்ந்தவர் நரசவேணி என்ற இளம்பெண் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலி காரண்மாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும்  தீர்வு ஏற்படாத நிலையில் அமலாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரின்  பித்தப்பையில் 570 கற்கள் இருந்ததால் 5க்கும் மேற்பட்ட டாக்டர்கள் அறுவை சிகிச்ச மூலம் பித்தப் பையை வெற்றிகரமாக அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின் இளம்பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments