ஆந்திராவில் வளைவில் காரை முந்த முயன்ற பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் பலி

0 310

ஹைதராபாத்திலிருந்து ஆந்திரா மாநிலம் அதோனிக்கு 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, முன்னாள் சென்று கொண்டிருந்த காரை வளைவில் முந்திச் செல்ல முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கர்னூல் மாவட்டம் கோடுமூரூவில் நடந்த இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 2 குழந்தைகள் உடல்கள் நசுங்கி உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 40 பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments