இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை... திருவள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் உட்பட 6 பேர் கைது

0 324

பூந்தமல்லியில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் ராஜாஜி என்பவரின் கொலை  தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரான கோபாலின் மனைவி கவுரி அவரைப் பிரிந்து, ராஜாஜியுடன் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் உண்டான தகராறில் கூட்டாளி கிருஷ்ணகுமாருடன் சேர்ந்து  ராஜாஜியை கொலை செய்ததாக கோபால் போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments