களக்காடு புலிகள் காப்பக வனச்சரகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

0 176

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனச்சரகத்தில் 34 இடங்களில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது.

கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள 34 குழுக்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட வன ஊழியர்களுக்கு தலையணையில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.

இன்று முதல் 25ஆம் தேதி வரை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments