பேருந்து நிலைய கடைகளில் கோட்டாட்சியர் ஆய்வு

0 304

கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் தரமான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து கோட்டாட்சியர் அபிநயா ஆய்வு மேற்கொண்டார்.

உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாத தின்பண்டங்களையும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததோடு, சுகாதாரம் இல்லாமல் ஷவர்மா தயாரித்த கடையின் உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments