ஏற்காடு மலர்க் கண்காட்சி ஞாயிறு வரை நடக்கிறது

0 167

ஏற்காடு மலர் கண்காட்சி துவங்கியதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அண்ணா பூங்கா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மின் விளக்குகள் வெளிச்சத்தில் மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்தும், புகைப்படம் எடுத்தும் உற்சாகமடைந்தனர்.

இந்த மலர் கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் 5 நாட்கள் நடைபெறுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments