கொடைக்கானல் கோடைவிழாவின் 6 வது நாளில் கால்நடைத்துறை சார்பாக நாய்கள் கண்காட்சி

0 173

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்று வரும் கோடைவிழாவின் 6 வது நாளில் கால்நடைத்துறை சார்பாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. 23 வது வருடமாக நடைபெற்ற கண்காட்சியில் கோல்டன் ரிட்ரீவர், ஜெர்மன் செப்பர்டு, கிரேடன், பக், சவ் சவ், பிகல்,செயின்ட்பெர்னாடு உள்ளிட்ட பல வகையான நாய்கள் கலந்து கொண்டன.

6 சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில் 67 உயர்ரக நாய்கள் பங்கேற்றதில், குணாதிசயங்கள், கட்டளைகளுக்கு கீழ்படிதல், பராமரிப்பு அடிப்படையில் கிரேடன் வகை நாய் ஆல் ஓவர் சேம்பியன் ஷிப்பில் பரிசை தட்டிச் சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments