மதுரை கல்லல் நாவல்கனியான்மடத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

0 169

சிவகங்கை மாவட்டம் கல்லல் நாவல்கனியான்மடம் கிராமத்தில் நாளை நடக்கும் மஞ்சுவிரட்டு போட்டிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அம்மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், வரும் 31 ஆம் தேதியன்று மதகுபட்டியில் நடக்கவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதியளித்துள்ள நீதிபதிகள், இந்த 2 ஊர்களின் பெயர்களை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசிதழில் வெளியிடுவதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments