மூதாட்டியைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் தாய், மகன் உட்பட 3 பேருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு

0 380

கேரளாவின் விழுங்கம் பகுதியில் வாடகைக்குக் குடியிருந்த வீட்டின்உரிமையாளர் சாந்தகுமாரி என்பவரை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தாய், மகன் உட்பட 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் கைதான மூன்று பேரும், ஏற்கனவே ஒரு வீட்டில் வாடகைக்கு குடிபோய் அந்த வீட்டிலிருந்த 14 வயது சிறுமியை கொலை செய்துவிட்டு நகைகளைத் திருடியதும் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments