பகல் கனவில் இருந்து காங்கிரஸை ஜூன் 4-ஆம் மக்கள் எழுப்புவார்கள்: பிரதமர் மோடி

0 347

அரசியலமைப்புச் சட்டம் பற்றி இப்போது பேசி வரும் காங்கிரஸ் தான், நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தி, அரசியல் சட்டத்தை முடக்கி வைத்ததாக பிரதமர் மோடி கூறினார்.

உத்தர பிரதேசத்தின் பஸ்தியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர், பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சீர்குலைந்திருக்கும் சூழலில், அந்நாட்டிடம் அணுகுண்டு இருக்கிறது என்று கூறி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி மக்களை அச்சுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

ராகுல் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பகல் கனவு கண்டு வருவதாகவும்,அவர்களை ஜூன் 4ஆம் தேதியன்று மக்கள் உறக்கத்தில் இருந்து எழுப்புவார்கள் என்றும் பிரதமர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments