சென்னை கொடுங்கையூரில் சாலையில் நடந்து சென்ற ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

0 411

சென்னை கொடுங்கையூரில் சாலையில் நடந்து சென்ற ஐடி பெண் ஊழியருக்கு, இருசக்கர வாகனத்தில் வந்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியை சேர்ந்த மிர்தெஞ்சன்  என்கிற மாதேஷ் என்பவரை கைது செய்தனர்.

கைதான மாதேசுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் திருமணம் ஆகி இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments