சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வரி வசூலர் கைது...

0 355

சொத்துவரி பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்ய 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் வரி வசூலர் யோகேந்திரன் என்பவரை கோவை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.

சொத்துவரி பெயர் மாற்றத்திற்காக அணுகிய தன்னிடம், யோகேந்திரன் பணம் கேட்டு அலைகழித்ததாக வழக்கறிஞரான நசீமா என்பவர் அளித்த புகாரில், ரசாயனம் தடவிய பணத்தை யோகேந்திரன் வாங்கியபோது போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments