விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

0 260

கோவை கரடிமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் முகாமிடும் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள், தக்காளி, கொத்தமல்லி, பப்பாளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

நீண்ட நேரம் போராடி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிய வனத் துறையினர், அவற்றின் நடமாட்டத்தை நான்கு குழுக்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments