விழுப்புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரொக்கம் பறிமுதல்

0 243

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் சோதனை நடத்திய போலீசார், அங்கு கணக்கில் வராத  ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

பத்திரப்பதிவு செய்வதில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்றதாகத் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments