இந்தியர்களை ஈரான் அழைத்துச் சென்று உடல் உறுப்புகளை விற்ற புகாரில் சபித் நாசர் என்ற நபர் கைது

0 408

கேரளா மற்றும் வட இந்தியாவை சேர்ந்த 20 பேரை ஈரானுக்கு அழைத்துச் சென்று உடல் உறுப்புகளை விற்பனை செய்ததாக சபித் நாசர் என்ற நபரை கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

ஈரானில் உடலுறுப்பு வியாபாரம் சட்ட ரீதியானது எனக்கூறி நம்ப வைத்து அவர்களை அழைத்துச் சென்றதாகவும், உறுப்புகளை விற்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய், சுபித்துக்கு 5 லட்சம் ரூபாய் என பிரித்துக் கொண்டதாகவும் தெரிவித்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், சுபித்துடன் தங்கியிருந்த பெண் ஒருவரை தேடி வருவதாகவும் என்.ஐ.ஏ கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments