தைவான் நாட்டின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றார் லாய் சிங்-டா

0 193

தைவான் நாட்டின் புதிய அதிபராக லாய் சிங் டா பதவி ஏற்றுக்கொண்டார். பேண்டு வாத்தியங்களும், பீரங்கி குண்டுகளும் முழங்க ராணுவம் சார்பில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

தைவானை தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என சீனா கூறிவரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சீனா உடனான பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புவதாக புதிய அதிபர் கூறினார். தங்கள் நாட்டின் வான் மற்றும் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை நிறுத்திக்கொள்ளுமாறும் சீன ராணுவத்தை அவர் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments