ஒரே நாளில் 2 வங்கிகளில் நடந்த கொள்ளை முயற்சி... உள்ளே நுழைய முடியாததால் தப்பிச் சென்ற மர்ம நபர்கள்

0 265

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இந்தியன் வங்கி கிளையில் ஜன்னல் கம்பி மற்றும் முன்பக்க கதவின் பூட்டை உடைத்த போதிலும் உள்ளே நுழைய முடியாததால் கொள்ளை முயற்சி கைவிடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதே போன்று, சுமார் 4 கிலோ தங்க நகைகளை அடமானம் உள்ளதாகக் கூறப்படும் கீழக்கண்டனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பூட்டுகளை உடைத்து கதவை திறக்க மர்ம நபர்கள் முயன்ற போது, எச்சரிக்கை மணி ஒலித்ததால் கொள்ளை முயற்சி தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments