சென்னை விமானநிலையத்தில் துபாய், தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்புடைய 1.65 கிலோ தங்கம் பறிமுதல்

0 192

துபாய்க்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பிய ஆண் பயணி, தமது ஷூக்களில் மறைத்து வைத்திருந்த 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 கிராம் தங்கப்பசையை சென்னை விமான நிலையத்தில் ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் பறிமுதல் செய்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போன்று தாய்லாந்திலிருந்து வந்த பெண் பயணியின் உடைமையில் இருந்த 23 லட்ச ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் எடையுடைய தங்க செயின்கள் மற்றும் வளையல்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments