வீடு கட்டுமானப் பணி தொடர்பான தகராறு - மூதாட்டி மீது தாக்குதல்

0 274

தென்காசி மாவட்டம் வடநத்தம்பட்டியில் மூதாட்டியை கீழே தள்ளி தாக்கியதாக அரசு மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமுத்திரவள்ளி என்ற அந்த மூதாட்டியின் வீட்டை ஒட்டி ஜான் சிவக்குமார் என்பவர் வீடு கட்டி வரும் நிலையில், கட்டுமானப் பணியின்போது சமுத்திரவள்ளியின்சுற்றுச்சுவர் பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

அதுகுறித்து கேள்வி எழுப்பியபோது ஏற்பட்ட தகராறில், ஜான் சிவக்குமாரின் மருமகனும் அரசு மருத்துவமருமான முத்துக்குமார் என்பவர் மூதாட்டியை கீழே தள்ளிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments