மேட்டூர் அரசு மருத்துவமனை ஐசியூவுக்குள் புகுந்து தாலிச் சங்கிலியை பறிக்க முயற்சி...

0 286

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையின் ஐசியூவுக்குள் புகுந்த நபர் ஒருவன், நோயாளியுடன் தங்கியிருந்த மாலதி என்ற பெண்ணின் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நள்ளிரவில் ஐசியூவுக்குள் நுழைந்த திருடன், தூங்கிக் கொண்டிருந்த மாலதியின் கழுத்திலிருந்து தாலிச் சங்கிலியை பறிக்க முயன்ற நிலையில், அவர் சட்டென விழித்து கூச்சலிட்டதால் திருடன் தப்பியோடியுள்ளான்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments