8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் 5ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

0 288

மக்களவைக்கான 5ஆம் கட்டத் தேர்தலில் 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஒடிஸா சட்டசபைக்கு இரண்டாம் கட்டமாக 35 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது

வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்புடன், காலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்

5ஆம் கட்ட தேர்தலில், ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, உமர் அப்துல்லா உட்பட 695 பேர் போட்டி

18ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் நடத்தப்பட்டு வருகிறது; இதுவரை 4 கட்டங்கள் நிறைவு

5வது கட்டமாக 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு; 8 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 695 வேட்பாளர்கள் போட்டி

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு - பதற்றமான வாக்குச்சாவடிகளில், துணை ராணுவப் படையினர் குவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments