கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு ரோஜா தரிசனம்

0 473

ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா காஞ்சிபுரம் அருகே உள்ள திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வமான ஸ்ரீசெல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தனது மகன், மகளுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments